1 ) internet மூலம்
2 ) pendrive மூலம்
இதில் pendrive இல் நாம் pendrive வை நமது கணினியில் போடும் போது, அது autorun ஆகும் , இதனால் வைரஸ் பரவும் அபாயம் உண்டு , மேலும் ,
இமெயில்கள் வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக் கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது. ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். மேலும் பார்க்க.... 
கணினி ஒரு இலத்திரனியல் சாதனம் என்பது நீங்கள்அறிந்ததுதான். ஒரு மின் விளக்குப் போல்கணினியிலுள்ள மின் சுற்றுக்களும் On அல்லது off எனும்இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. On ஆகஇருக்கும் நிலையை 1 (ஒன்று) எனும் இலக்கத்தாலும் off நிலையை 0 (பூச்சியம்) எனும் இலக்கத்தாலும்குறிக்கப்படுகின்றன. மேலும் வாசிக்க....
எனது பெயர் வ.மகிமன். நான் வவுனியாவில் உள்ள தோணிக்கல் எனும்
சிறு கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனது பொழுதுபோக்கு Net Browsing செய்வதாகும்.
அதன் நிமிர்த்தம் ஒரு வேடிக்கையாக தொடக்கப்பட்ட ஒரு இணையத் தளமே இதுவாகும். எனவே
இத்தளத்தில் பிழைகள் இருப்பின் சுட்டி காட்டுங்கள். இத்தளத்தில் கூடுதலாக கணினி
பற்றிய தகவலே தாங்கி வருகின்றது. நான் விளக்கமெல்லாம் தமிழிலே தான் போடுகின்ற
படியால் அணைவரது மனதை கொல்லை கொள்ளும் என நம்புகின்றேன். அத்துடன் இதில் இருக்கும்
பதிப்புகள் கூடுதலாக இணையத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது. என் நோக்கமானது
கணினி சம்மந்தமான விடயங்கள் அனைத்தையும் ஒரே இடத்திலயே பெற்று பயணுற வேண்டும்
என்பதாகும். எனவே எனக்கு தகவலை தந்து உதவிய அனைத்து இணைய தளங்களுக்கும் எனது
மனமறிந்த நன்றிகள். அத்துடன் உங்களது பதிப்புக்கள் இடம் பெறவேண்டும் என்றால் எனது
மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் நான் உங்கள் பெயருடன் உங்களது பதிவுகளை
பதிவு செய்கிறேன். என் மின்அஞ்சல் முகவரி mahiman1985@yahoo.com.
நன்றி
எனது நண்பன் பகீரதன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் காதல் கவிதை, நட்பு கவிதை போன்றவற்றை பார்வையிடலாம். www.pakeecreation.blogspot.com